டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி

குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழி நடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக…

View More டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

2024-ம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரையடுத்து, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த…

View More இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

ஐசிசி-யின் “HALL OF FAME”-ல் இடம்பெற்ற இந்திய வீரர்கள் – வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி கவுரவிப்பு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் வீரேந்திர சேவாக் தவிர டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும்…

View More ஐசிசி-யின் “HALL OF FAME”-ல் இடம்பெற்ற இந்திய வீரர்கள் – வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி கவுரவிப்பு!

12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா..?

12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை தொடர் முழுவதும்…

View More 12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா..?

டிரினிடாட் விமான நிலையத்தில் நடந்தது என்ன ? பிசிசிஐயிடம் புகார் அளித்த இந்திய அணி வீரர்கள்

டிரினிடாட்டில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு பார்படாஸ் சென்றடைய வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்திய அணி வீரர்கள் தூக்கத்தை இழந்து, பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என பிசிசிஐயிடம்…

View More டிரினிடாட் விமான நிலையத்தில் நடந்தது என்ன ? பிசிசிஐயிடம் புகார் அளித்த இந்திய அணி வீரர்கள்

டெஸ்ட் போட்டியில் ஏன் அஸ்வின் கலந்து கொள்ளவில்லை?- இந்திய அணி விளக்கம்!

உலக டெஸ்ட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட்…

View More டெஸ்ட் போட்டியில் ஏன் அஸ்வின் கலந்து கொள்ளவில்லை?- இந்திய அணி விளக்கம்!

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜிநாமா!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துக் கூறிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  தனியார் டி.வி. சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய இந்திய கிரிக்கெட்…

View More பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜிநாமா!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20…

View More நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்

அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்

“அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்”  என சாலை விபத்திற்கு பின் முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான  ரிஷப்…

View More அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்

சிறந்த டி20 போட்டியை சூர்ய குமார் யாதவ் காண்பித்து விட்டார் – ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் சிறந்த டி20 போட்டியை இதுவரை பார்த்ததில்லை என்று நான் நினைத்துக் கொள்வேன். ஆனால் சூர்ய குமார் யாதவ் இம்முறை அதை விட மிகச் சிறந்த போட்டியை காண்பித்து விட்டார் என இந்திய…

View More சிறந்த டி20 போட்டியை சூர்ய குமார் யாதவ் காண்பித்து விட்டார் – ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி