அமெரிக்கா, தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்கவேண்டும் : இந்தியா கோரிக்கை!

கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறு, அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கோவாக்சின், கோவிஷீல்டு…

View More அமெரிக்கா, தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்கவேண்டும் : இந்தியா கோரிக்கை!

மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

இந்தியாவில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் புதிதாக 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் ( Pressure Swing Adsorption Oxygen plants) தொடங்கும் திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

View More மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

இந்தியாவில் இருந்து துபாய் மற்றும் கனடாவுக்கு விமானங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு…

View More இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து!

இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்துவதாக, பிரிட்டன் அரசு…

View More இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து!

பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும்,…

View More பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

இந்தியப் பயணத்திற்கு பிரிட்டன் அரசு தடை!

பிரிட்டனில் கடந்த 19ம் தேதி வெளிநாடுகளுக்குச் சென்று சொந்த நாட்டுக்குத் திரும்பும் அனைவரும் 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் நாட்டுச் சுகாதார…

View More இந்தியப் பயணத்திற்கு பிரிட்டன் அரசு தடை!

ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!

அனைத்து மாநிலங்களிலும் பொது சுகாதார வசதிகளுக்காக ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்…

View More ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.36…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு!

உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

கொரோனா நோய் தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் இனி இரண்டு மணிநேரம் மட்டும் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை…

View More உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து , இதுவரை ரூ 2.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக…

View More தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்