உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

கொரோனா நோய் தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் இனி இரண்டு மணிநேரம் மட்டும் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை…

View More உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து , இதுவரை ரூ 2.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக…

View More தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்

டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!

உலகளவில் பிளாஸ்டிக் பொருட்களால் பெரும் அச்சுறுத்தல் உள்ளது. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்ப அவை மக்குவதற்கு 20 முதல் 500 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பொருட்களின்…

View More டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.7 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இது வரை நாடு முழுவதும் 8.7 கோடிக்கும்…

View More இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும்…

View More இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையெடுத்து 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா,…

View More 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கியது!

பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் நடைபெற்றது… பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் இந்தியா நடத்தியது.…

View More பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கியது!

வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?

இந்திய பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்துவருகின்றனர். ஆழ்கடல் முதல் அண்டவெளி வரை பெண்களின் பங்களிப்பைக் காணமுடிகிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளாக மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தில் வளர்ந்துவரும் தொழில்துறை, அரசியல் களத்திலும் பெண்களின்…

View More வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?

2011-ம் ஆண்டு வென்ற உலககோப்பையை நினைவு கூர்ந்த சச்சின்!

சச்சின் டெண்டுல்கர் தனது 2011-ம் ஆண்டு விளையாடிய உலககோப்பை இந்திய அணி வீரர்களுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நட்சத்திர கிரிக்கேட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த மார்ச் 28ம் தேதி அன்று…

View More 2011-ம் ஆண்டு வென்ற உலககோப்பையை நினைவு கூர்ந்த சச்சின்!