‘ஏர் கேரளா’ 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியால் ‘ஏர் கேரளா’ விமான திட்டம் கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில்…
View More 2025-ல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் ‘ஏர் கேரளா’!Civil Aviation Ministry
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து கேள்வி-மத்திய அரசு பதில்
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் ஒதுக்கீட்டில் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தேனி…
View More மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து கேள்வி-மத்திய அரசு பதில்ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி: தெலுங்கான அரசின் புதிய முயற்சி
ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசியை ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தெலுங்கான அரசுக்கு மத்திய விமானத்துறை வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24…
View More ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி: தெலுங்கான அரசின் புதிய முயற்சிஉள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!
கொரோனா நோய் தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் இனி இரண்டு மணிநேரம் மட்டும் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை…
View More உள்நாட்டு விமானங்களில் இனி உணவில்லை!