கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி…
View More பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு, அரசியல் நிகழ்வுகள், மதம் தொடர்பான கூடுகையும் முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. 2019ம் ஆண்டு…
View More இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!
கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவிடும் வகையில், தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. 230 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தென்கொரியா…
View More தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!
சிங்கப்பூரில் இருந்து 3 ஆயிரத்து 898 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் புறப்பட்ட ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி…
View More சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!தமிழகத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய நிதி அமைச்சகம், 533 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர்…
View More தமிழகத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு!போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?
போலி ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் உலவுவதாக டெல்லி காவல்துறை எச்சரித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஒரிஜினல் மற்றும் போலிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த…
View More போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம் தேவை!
இந்தியாவில் உள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முழு ஊரடங்கு என்பது அவசியம் தேவை என்று அமெரிக்க அதிபர் பைடனின் மருத்துவ ஆலோசகர் ஃபாசி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனாவின் இரண்டாம் அலை வெகுவாக பரவி…
View More இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம் தேவை!கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆன்லைனில் பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் வரும் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில்…
View More கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட…
View More இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி