குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் அனுமதி!
குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு உளவு பார்த்ததாகக்...