கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் பட்டியலினத்தை சேர்ந்த ஊழியர் சமைத்து கொடுத்த உணவை மாணவர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் இந்த பிரச்னைக்கு அம்மாநில அரசாங்கம்…
View More சாவித்திரிபாய் புலேவை ஏன் கொண்டாட வேண்டும்?India
இந்தியா தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இன்று தொடக்கம்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தென்னாப்ரிக்க அணியின் கோட்டையாக கருதப்படும் சென்ச்சூரியன் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது.…
View More இந்தியா தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இன்று தொடக்கம்மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இரவு ஊரடங்கை அமல்படுத்துவது, கல்விக்கூடங்களை மூடுவது, பூஸ்டர்…
View More மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதிஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறை
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உத்தரகண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் மத்திய…
View More அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறைபார்வையாளர்கள் இல்லாமல் இந்தியா- தென்னாப்பிரிக்கா பாக்சிங் டே டெஸ்ட்!
இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில்…
View More பார்வையாளர்கள் இல்லாமல் இந்தியா- தென்னாப்பிரிக்கா பாக்சிங் டே டெஸ்ட்!வங்கி ஊழியர்கள் போராட்டம்; திருமாவளவன் ஆதரவு
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் டிசம்பர் 16,17 தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த…
View More வங்கி ஊழியர்கள் போராட்டம்; திருமாவளவன் ஆதரவுதொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம்
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 14.23% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளை விட அதிகமாகும். வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள…
View More தொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம்புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான்; மொத்த பாதிப்பு 37ஆக உயர்வு
இந்தியாவில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 37ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த…
View More புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான்; மொத்த பாதிப்பு 37ஆக உயர்வுமும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து சுழல்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 தொடர்,…
View More மும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகிறார்கள் – மத்திய அரசு
நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகவும், லட்சத்தீவில் வெறும் 2 பேர் மட்டுமே யாசகம் பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர்…
View More இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகிறார்கள் – மத்திய அரசு