ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஆட்டுவிக்கத்…

View More ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான்; மொத்த பாதிப்பு 37ஆக உயர்வு

இந்தியாவில் புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 37ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த…

View More புதிதாக 4 பேருக்கு ஒமிக்ரான்; மொத்த பாதிப்பு 37ஆக உயர்வு