சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர்…
View More பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு விருது – தமிழக அரசு அறிவிப்புIndependence Day
10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு
கடந்த 10 நாட்களில் தபால் துறை மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியான வரும்…
View More 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என அனைத்து…
View More 75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்தேசப்பற்றில் அரசியல் வேண்டாம் – திருமாவளவனிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை
அனைவரையும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றச் சொல்லுங்கள் தேசப்பற்றில் அரசியல் வேண்டாம் என திருமாவளவனை சந்தித்த வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் மூவர்ணக் கொடி திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 13 முதல்…
View More தேசப்பற்றில் அரசியல் வேண்டாம் – திருமாவளவனிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி
ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள…
View More 75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடிசுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ்…
View More சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவுஇளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறுவோம்-எடப்பாடி பழனிசாமி
நமது இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்; சுதந்திரத்தைப் பேணுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 75வது சுதந்திர தினத்தைக்…
View More இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறுவோம்-எடப்பாடி பழனிசாமி75வது சுதந்திர தினம்-சென்னை மக்களுக்கு மேயர் வேண்டுகோள்
சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியினை ஏற்றி வைக்க மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள்…
View More 75வது சுதந்திர தினம்-சென்னை மக்களுக்கு மேயர் வேண்டுகோள்3 நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,…
View More 3 நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிஆக. 13-15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற பிரதமர் அழைப்பு
75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
View More ஆக. 13-15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற பிரதமர் அழைப்பு