தக்காளியால் அடித்த அதிர்ஷ்டம் : ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி..!
தக்காளி விலை உயர்வால் ஆந்திராவில் விவசாயி ஒருவர் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22...