தக்காளியால் அடித்த அதிர்ஷ்டம் : ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி..!

தக்காளி விலை உயர்வால் ஆந்திராவில் விவசாயி ஒருவர்  45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48).  கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22…

View More தக்காளியால் அடித்த அதிர்ஷ்டம் : ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி..!

”அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்“ – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி,  தமிழ்நாடு முதலமைச்சர்…

View More ”அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்“ – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது.…

View More பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்..!!

பண்ணை பசுமை கடைகளில் மலிவான விலையில் தக்காளி – அமைச்சர் உறுதி

வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை மலிவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை…

View More பண்ணை பசுமை கடைகளில் மலிவான விலையில் தக்காளி – அமைச்சர் உறுதி