ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது மொக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின்…
View More ஈரானின் புதிய அதிபராகிறாரா முகமது மொக்பர்?helicopter crash
கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் வீடியோ!
மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும்…
View More கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் வீடியோ!ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, உதவி விமானி ஜெயந்த் உடல் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ…
View More ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தை சேர்ந்த பைலட் ஜெயந்த் என்பவரும் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய…
View More அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு
மும்பை கடற்கரை அருகே விபத்துக்குள்ளான இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் இருந்து 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டுத் தயாரிப்பான ஏஎல்ஹெச், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் அவசரமாக மும்பை கடற்கரையில் இன்று…
View More கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்புஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய தகவல்; மாவட்ட ஆட்சியர் விளக்கம்
அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் பரவியதால் 4 கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் இணைப்பு பகுதியான முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற கிராமங்கள்…
View More ஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய தகவல்; மாவட்ட ஆட்சியர் விளக்கம்சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன்…
View More சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலிஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல் கடிதம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர்…
View More ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல் கடிதம்’விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும்’
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத்…
View More ’விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும்’இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்ற எம்.ஐ ரக ஹெலிகாப்டர், நீலகிரியில் குன்னூர் பகுதியை…
View More இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!
