“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்

காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…

View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்

போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!

போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர்…

View More போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!

இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!

இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு, காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரை…

View More இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!

”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” – இர்ஃபான் பதான் உருக்கம்.!

”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” என இர்ஃபான் பதான் உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்…

View More ”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” – இர்ஃபான் பதான் உருக்கம்.!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கிய ஏமன்!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளளது.  ஹமாஸ் போராளிகள் கடந்த அக்.7ம் தேதி அன்று இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை…

View More இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கிய ஏமன்!

நீடிக்கும் போர் : அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்…

View More நீடிக்கும் போர் : அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு..!

பிரபல அலிபாபா நிறுவனத்தின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயர் நீக்கம் – பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து நடவடிக்கை..!

பிரபல அலிபாபா நிறுவனத்தின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயர் நீக்கப்பட்டுள்ளது.  பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்…

View More பிரபல அலிபாபா நிறுவனத்தின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயர் நீக்கம் – பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து நடவடிக்கை..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து ஆர்ட்ஃபோரம் பத்திரிகை சார்பில் கடிதம் ஒன்றை எழுதியதால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த…

View More பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி  மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட…

View More இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!

ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட…

View More ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!