தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!goat market
தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்…
View More தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் நடந்த வர்த்தகம்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சந்தையாக உள்ள பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை வாரந்தோறும்…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் நடந்த வர்த்தகம்!ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தென்காசி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோவில் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள…
View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை
தடையை மீறி போச்சம்பள்ளியில் ஆட்டுச்சந்தை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்று தடையை மீறி ஆட்டுச்சந்தைக் கூடியது. கடந்த…
View More தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை