கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் பல்கலைக்கழகம்,…

View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் கைது

தமிழ்நாட்டிற்குள் கஞ்சா கடத்தி வரப்படுவது இப்படித்தான்!

கஞ்சா தமிழகத்துக்குள்ள எப்டி கடத்தி வரப்படுது…. எந்தெந்த வழிகள்ள வருது.. என்னென்ன போதை பொருட்களையெல்லா பயன்படுத்துறாங்கன்றத இப்ப பாக்கலாம் போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள்ள பல வழிகள்ள கடத்தப்பட்டு வருது. குறிப்பா ரயில்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள்…

View More தமிழ்நாட்டிற்குள் கஞ்சா கடத்தி வரப்படுவது இப்படித்தான்!

ரயில் மூலம் கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர்கள் கைது

ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த திரிபுரா இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, புரசைவாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச்…

View More ரயில் மூலம் கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர்கள் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம்…

View More கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

பாலக்கோடு அருகே ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் ஆன்லைன் வழியாக…

View More ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பேராவூரணி அருகில் 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள்…

View More கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர். ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன்…

View More மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளம் பயிருக்கு இடையே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே உள்ள மொசல்மடுவு கிராமத்தில் வசித்து வருபவர் குப்புச்சாமி மகன் மணி.…

View More ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது