சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் சேவை!

சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில், கொடியசைத்து கப்பல் சேவையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 தளங்கள் கொண்ட இந்தியாவின் பெரிய சொகுசு…

View More சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் சேவை!

ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம்; விரைவில் நிறைவு

மதுரவாயல் – துறைமுகம் இடையேயான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு…

View More ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம்; விரைவில் நிறைவு

துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது

சென்னை துறைமுகத்தின் வைப்பு நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்கில்…

View More துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது