நாளை இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே. முதலில் மாலத்தீவுகள், அதைத் தொடர்ந்து...