#AndhraPradesh மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு!

ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில்…

View More #AndhraPradesh மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு!

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீவைப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பியுமான மஷ்ரஃபே மோர்டசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.  வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில்…

View More வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீவைப்பு!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்…

View More விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!

அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

பண்ருட்டி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது‌. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதி வெள்ளத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த…

View More அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை தீவைத்து கொளுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. வளர்ச்சிகள் பல கண்ட பிறகும் இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து…

View More தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குவைத் நாட்டில் அப்பாஸிய பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல்…

View More குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் பழுதுபார்ப்பு நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே…

View More சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!

ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில்…

View More திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!

“தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள…

View More “தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…

View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!