அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நான்கு சுற்றுகள் முடிவில் 12 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நான்கு சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நான்கு சுற்றுகள் முடிவில் 12 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு!

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

View More தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

பொங்கல் பண்டிகை – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பொங்கல் பண்டிகை – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

View More 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!

வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

View More வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!

போகி பண்டிகை எதிரொலி – சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

போகி பண்டிகையையொட்டி சென்னையில் மூன்று இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

View More போகி பண்டிகை எதிரொலி – சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

கோலாகலமாக தொடங்கியது மகா கும்பமேளா திருவிழா!

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது.

View More கோலாகலமாக தொடங்கியது மகா கும்பமேளா திருவிழா!

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !

தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

View More தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக…

View More பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!