அகிலேஷ் பற்றி அவதூறு: பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் மீது வழக்கு
அகிலேஷ் யாதவ் குறித்து அவதூறு கருத்து வெளியானதை அடுத்து பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் உட்பட 49 பேர் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவரான...