அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம்…
View More உக்ரைனில் #Telegram செயலியை பயன்படுத்த தடை – காரணம் என்ன?telegram
தடை செய்யப்படுகிறதா #Telegram?
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளிலும் ஏராளமான மக்களால்…
View More தடை செய்யப்படுகிறதா #Telegram?#Telegram தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிராங்கோ-ரஷ்ய கோடீஸ்வரரான 39 வயது பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம்…
View More #Telegram தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது!“எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” – அதிர்ச்சியை கிளப்பிய டெலிகிராம் நிறுவனர்! – பதிலளித்த எலான் மஸ்க்!
டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ், தனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் அதற்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும்,…
View More “எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” – அதிர்ச்சியை கிளப்பிய டெலிகிராம் நிறுவனர்! – பதிலளித்த எலான் மஸ்க்!Stories Share செய்ய விரும்புவோரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே Telegram-ன் புதிய அப்டேட்!
டெலிகிராமில் விரைவில் ஸ்டோரிஸ் பதிவிடும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் துரோவ் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிமகாக உலாவுவோரின் அதிக விருப்பமுள்ள தேர்வு Stories Share செய்வது. அது வாட்ஸ் ஆப்-ஆக இருந்தால்…
View More Stories Share செய்ய விரும்புவோரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே Telegram-ன் புதிய அப்டேட்!கணியாமூர் கலவரம்; தகவல் தராத டெலிகிராம்?
கணியாமூர் கலவரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்திடம் தகவல் அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியும், டெலிகிராம் தரப்பில் தகவல் தரப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில், 12-ஆம் வகுப்பு மாணவி மரண…
View More கணியாமூர் கலவரம்; தகவல் தராத டெலிகிராம்?வாஸ்ட்அப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி!!!
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனிமேல் 2GB வரையிலான பைல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் சமீபத்தில் பைல்களை பரிமாற்ற வரம்பை 100எம்பியில் இருந்து 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள்…
View More வாஸ்ட்அப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி!!!டெலிகிராமுக்கு ஒரே இரவில் இவ்வளவு பயனாளர்களா?
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 6 மணி நேரம் முடங்கியதால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியதாக அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். ஆக்டோபர் 4 அன்று இரவு 9 மணி…
View More டெலிகிராமுக்கு ஒரே இரவில் இவ்வளவு பயனாளர்களா?தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வாட்ஸ் அப்; கடந்த மாதம் மட்டும் 6.3 கோடி பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம்
கடந்த மாதம் அதிகளவில் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் நம்பர் ஒன்இடத்தை டெலிகிராம் பெற்றுள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது தனியுரிமை கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அறிவித்தது. அத்துடன் அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்…
View More தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வாட்ஸ் அப்; கடந்த மாதம் மட்டும் 6.3 கோடி பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம்