ஈரோடு அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது!
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட பெண் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையால் திட்டிக், கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு...