கன்னியாகுமரி மாவட்டத்தில் 55, 27,000 ரூபாய் மதிப்புள்ள, 335 செல்போன்களை தவறவிட்ட பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.
View More கன்னியாகுமரியில் தவறவிடப்பட்ட ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு!District superintendent of police
#IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சுதந்திர தின விழாவின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் பறக்கவிடப்பட்ட புறா பறக்காததால், காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முங்கேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 15-ஆம்…
View More #IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்புப் பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில்…
View More பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு…
View More உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில்…
View More சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் கலை விழாவில் சின்னத்திரை நடிகைகள் பங்கேற்றுனர். ஈரோடு மாவட்டம் வரதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சத்தியமங்கலம் தனியார் நகைக்கடை சார்பில் நடைபெற்ற …
View More மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!