குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்
குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் செய்யும் அநீதி என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற்த்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்,...