’காட்டின் கலைக்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் துளசி கவுடா பத்மஸ்ரீ விருதுபெற்றதன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம…
View More வனம், மரங்கள், மூலிகை… பத்மஸ்ரீ விருது பெற்ற ’காட்டின் கலைக்களஞ்சியம்’!சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரை
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இளைய தலைமுறையினரை அதிகளவு ஈடுபடுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…
View More சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரைசர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்!
பாலஸ்தீன் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே தற்போது நடந்துவரும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்படும் கிரெட்டா தன்பெர்க் வெளியிட்ட ட்விட் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ளது இஸ்லாமியர்களின் 3-வது…
View More சர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்!