கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!

அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 26-ம் தேதி இரவு சென்னை…

View More கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!

“கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்” – எண்ணூர் மக்கள் போராட்டம்!

அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும்…

View More “கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்” – எண்ணூர் மக்கள் போராட்டம்!