“தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!

“எனது தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” என குவைத் தீவிபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள…

View More “தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!

பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ சிஇஓ!

தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக பணிபுரியும் ஊழியரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சொமேட்டோ சிஊஓ. இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான சோமாட்டோ, அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சமான “போட்டோ…

View More பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ சிஇஓ!

சிங்கிளா இருந்தா குத்தமாயா? எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா? வைரல் ஆன Manager – Employee உரையாடல்!

சிங்கிளாக இருந்த பணியாளரை வார விடுமுறை அன்று அலுவலகம் வரச்சொன்னதால் அவர் வேலையை துறந்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. அதோடு இது தொடர்பாக Manager – Employee இடையே நடந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரல்…

View More சிங்கிளா இருந்தா குத்தமாயா? எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா? வைரல் ஆன Manager – Employee உரையாடல்!

தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் பல்லி விழுந்த ரசத்தை சாப்பிட்டதில் 3 தொழிலாளர் மயக்கம்,100 தொழிலாளர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் இந்தோ டெக் என்ற டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும்…

View More தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாததால் பல பொதுத்துறை நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது. 2021-22ன் வருடாந்திர பகுப்பாய்வு அறிக்கையின் படி, சந்தை மூலதனத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட முதல் 15 பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவை…

View More பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு

ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவையில் போக்குவரத்துக் காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து…

View More ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!