கபசுரம் குடிக்கும் கஜமுகன்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா நோய் தாக்கும் ஆபாயம் உள்ளதால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள…

View More கபசுரம் குடிக்கும் கஜமுகன்!