தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலி – வெளியான அதிர்ச்சித் தகவல்!

This News Fact Checked by PTI தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலியானது என்பது உண்மை சரிபார்பில் அம்பலமாகியுள்ளது. சமூக ஊடக பயனர்கள் அமுலின் புகைப்படத்துடன் மக்களை வாக்களிக்குமாறு பரிந்துரைக்கும் இந்தி வாசகங்கள்…

View More தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலி – வெளியான அதிர்ச்சித் தகவல்!

“வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மற்றும்…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 61.45% வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப்பதிவின் போது 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி…

View More நாடாளுமன்ற தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 61.45% வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம் தகவல்!

3ம் கட்டமாக மக்களவை தேர்தல் | குஜராத், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக, இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.     18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…

View More 3ம் கட்டமாக மக்களவை தேர்தல் | குஜராத், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர்…

View More பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

“24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!

“எந்தவித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுபாளையம் செல்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமான மூலம் கோவை…

View More “24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!

2ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார்!

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை பதிவு செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

View More 2ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார்!

2ம் கட்டமாக மக்களவை தேர்தல் | கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, இன்று, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள்…

View More 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் | கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…

தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…

View More தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

கேரளா,  கர்நாடகா உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.…

View More 2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!