முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவை பாஜக சதி செய்து, காங்கிரஸில் இருந்து வெளியேற்றியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய…
View More ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை திசை திருப்ப பாஜக சதி – ஜெய்ராம் ரமேஷ்!Eknath Shinde
ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்
ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி என மகாராஷ்டிரா சட்டபேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் இன்று தனது…
View More ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!
மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…
View More தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு…
View More மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலிஅரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷா
அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சம் கொடுத்தே தீர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்றது.…
View More அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷாஏக்நாத் ஷிண்டே ஆட்சி விரைவில் கவிழும்-சஞ்சய் ராவத்
அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக்…
View More ஏக்நாத் ஷிண்டே ஆட்சி விரைவில் கவிழும்-சஞ்சய் ராவத்ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!
ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி…
View More ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!யாருடையது உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு
இரு அணிகளில் எது உண்மையான சிவசேனா என்பதற்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் ஏற்பட்ட…
View More யாருடையது உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர்…
View More 2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை
மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இடைவிடாத மழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை