மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள…

View More மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
#Maharashtra | Assembly Elections: Plans to hold Assembly Elections after Diwali - #ECI Info!

#Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!

மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது.…

View More #Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.  மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை…

View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!

மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் இன்று (ஜூலை 7) அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.…

View More மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!

“தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான்,  மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில்…

View More “தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு

2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!

2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் வழங்கிய பாஜக 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதற்கு ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது…

View More 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!

துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.  பாலிவுட் நடிகர்…

View More துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!

மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட…

View More மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!

ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!

பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று…

View More ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்கள் 28% உள்ளனர்.  கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாங்கள் பின்தங்கி…

View More மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்!