அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. உட்கட்சியில் ஒற்றை…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

View More ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ்…

View More இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

உள்ளாட்சி இடைத்தேர்தல்: இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். கடிதம்

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஏ மற்றும் பி படிவங்களை…

View More உள்ளாட்சி இடைத்தேர்தல்: இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். கடிதம்

அதிமுகவில் தொடரும் புறக்கணிப்பு; பேனரில் ஓ.பி.எஸ் படம் நீக்கம்

நீலகிரி மாவட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் நீக்கப்பட்டு புதிய பேனரில் ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி புகைப்படம் உள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள்…

View More அதிமுகவில் தொடரும் புறக்கணிப்பு; பேனரில் ஓ.பி.எஸ் படம் நீக்கம்

இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!

தமிழ்நாடு உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

View More இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!

சதிவலை பின்னியவர்களுக்கு தொண்டர்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்-ஓபிஎஸ்!

அதிமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். விரைவில் சதிவலை பின்னியவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு…

View More சதிவலை பின்னியவர்களுக்கு தொண்டர்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்-ஓபிஎஸ்!

நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக…

View More நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்?

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று மாலை கூடுகிறது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உள்பட, 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை…

View More அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்?

‘மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ – இபிஎஸ்

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை அதிமுக இணை…

View More ‘மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ – இபிஎஸ்