ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின்…

View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த…

View More கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபட்ட மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது என காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்…

View More பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) வங்கியில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.   டிஜிட்டல் முறையில்…

View More ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

“குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்” – ஹேமந்த் சோரன்

தான் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை…

View More “குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்” – ஹேமந்த் சோரன்

கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக…

View More கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

“மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

“மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய…

View More “மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு – நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்ந்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது  ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில…

View More அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு – நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன்…

View More ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!