சொத்து வரி உயர்வு: “மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது”

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும்…

View More சொத்து வரி உயர்வு: “மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது”

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள்,…

View More தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்

இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது வங்கதேசம். வங்கதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கும் வேளையில் அந்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும்…

View More இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்

பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சர்வதேச பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி…

View More பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும்: நிதி ஆயோக் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசும்போது இதைத்…

View More இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும்: நிதி ஆயோக் கணிப்பு

நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறையை சேர்ந்தவர்களின் பங்களிப்பால், வெளிநாட்டு முதலீடுகள்…

View More நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி

கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்

கொரோனா 2வது அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலாவது இந்தோ-பசிபிக் வணிக உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்…

View More கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்