பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்

நாட்டின் பொருளாதாத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு அரசு…

View More பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்

இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்தியா

இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை,…

View More இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்தியா

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா ஏன் ?

இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு…

View More இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா ஏன் ?

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

மன்னாரில் இருந்து தமிழகம் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில் ஏற்பட்ட…

View More இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்ததற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, கொரோனா பரவல்  போன்ற காரணங்களால் கடும்…

View More முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பி

நெருக்கடியான சூழளில் இலங்கைக்கு உதவ முன்வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை எம்.பி ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…

View More முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பி

மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…

View More மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய…

View More 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்

இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

View More இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்

தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.…

View More தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!