இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…
View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்economic crisis
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு
பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால்…
View More பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்புநாட்டின் பொருளாதாரத்தில் இந்த ஆண்டு கருப்பு ஆண்டு – ப. சிதம்பரம்!
நடப்பு ஆண்டிற்கான பொருளாதார வீழ்ச்சியானது கடந்த 40 ஆண்டுகளின் ஏற்பட்டுள்ள மாபெரும் பொருளாதார வீழ்ச்சி எனவும், பொருளாதாரத்தில் இந்த ஆண்டு கருப்பு ஆண்டு எனவும் முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.…
View More நாட்டின் பொருளாதாரத்தில் இந்த ஆண்டு கருப்பு ஆண்டு – ப. சிதம்பரம்!