துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று நான்காவது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 568-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு…

View More துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு

உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்

வரிசை எண் இடம் ஆண்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை நிலநடுக்கத்தின் அளவு 1 ஷான்சி, சீனா 1556 8,30,000 8 2 போர்ட்–ஓ–பிரின்ஸ், ஹைட்டி 2010 3,16,000 7 3 ஆண்டக்யா, துருக்கி 115 2,60,000…

View More உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில்…

View More துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவு

மணிப்பூரின் உக்ருல் நகரத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. 10…

View More மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவு

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது

நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,அண்டை நாடான இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதுவக்கியுள்ளது. நேபாளத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு

இந்தோனேசியாவில் சுலோவேசி என்ற பகுதியில் இன்று காலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால்…

View More இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

இந்தோனேசியாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டனிம்பர் தீவு…

View More இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட…

View More இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் பலி