டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு

டெல்லி இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.  நேபாளத்தில் இன்று மாலை 7.57 மணி அளவில் நிலநடுக்கம்…

View More டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து…

View More நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில்…

View More அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

மணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.5ஆக பதிவு

மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மணிப்பூர் மாநிலம், மொய்ராங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் காலை…

View More மணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.5ஆக பதிவு

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மெக்சிகன்பசிபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த…

View More மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் கடந்த 5ம் தேதி…

View More சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று…

View More சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில்…

View More சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

சீனாவில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு சீனாவின் மலைப் பகுதியாந சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு…

View More சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறியதாவது, இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

View More கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு