இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான பயங்கரமான நிலநடுக்கம்…
View More இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்earthquake
ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில…
View More ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவுபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா…
View More பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவுநியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்…
View More நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவுஅசாமில் 2-வது நாளாக நிலநடுக்கம்-ரிக்டரில் 3.2 ஆக பதிவு
மத்திய அசாமில் 2-வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நவ்கான் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்நிலையில், அப்பகுதியில் திங்கள்கிழமை மீண்டும்…
View More அசாமில் 2-வது நாளாக நிலநடுக்கம்-ரிக்டரில் 3.2 ஆக பதிவுதுருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: கட்டட ஒப்பந்ததாரர்கள் கைது
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து சேதமடைந்த கட்டடங்களின் ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் கைது செய்தனர். துருக்கியில் கடந்த திங்கள்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,191-ஆக உயர்ந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த…
View More துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: கட்டட ஒப்பந்ததாரர்கள் கைதுதுருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கி
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு நிவாரணமாக துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள்…
View More துருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கிதுருக்கி, சிரியா நிலநடுக்கம்-21,000க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே…
View More துருக்கி, சிரியா நிலநடுக்கம்-21,000க்கும் மேற்பட்டோர் பலிதுருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்பு
துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த துருக்கி தேசமே…
View More துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்புசிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரிய நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி சுமார்…
View More சிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்