“காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தி­னப் பூங்­கா­வில் அமைந்­துள்ள மே தின நினை­வுச் சின்­னத்­திற்கு நீர்­வ­ளத்துறை…

View More “காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இன்று நேர்காணல் – திமுக அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தவர்களுடன் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) நேர்காணல் நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச்…

View More மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இன்று நேர்காணல் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் வரும் 10ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; நடைபெற உள்ள…

View More நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!

கைப்பிடித்து இழுத்தாலே செல்லாதவர்கள் கண்ணடித்தால் சென்றுவிடுவார்களா? அதிமுகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

திமுக கூட்டணியில் இருப்பவர்களை கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில்…

View More கைப்பிடித்து இழுத்தாலே செல்லாதவர்கள் கண்ணடித்தால் சென்றுவிடுவார்களா? அதிமுகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை,  இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல எனவும், கூட்டாச்சிக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: …

View More பாலாற்றில் அணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கம்!

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி…

View More திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கம்!

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – அமைச்சர் துரைமுருகன்

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் எனும் தலைப்பில் …

View More “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – அமைச்சர் துரைமுருகன்

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்த, ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளிநடப்பு செய்தார்.  சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை…

View More சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக – ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

பிப்.16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…

View More நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக – ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி!

அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அண்ணாவின் 55வது நினைவு நாளினையொட்டி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில்,…

View More அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி!