கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில்,...