காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு

பழனி அருகே காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து யானை,சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்…

View More காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு