தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே தீர்வு என…
View More 6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!COVISHIELD
டெல்லி எய்ம்ஸ் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது !
மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளைக் குழந்தைகள் மீது இன்று பரிசோதனை செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து…
View More டெல்லி எய்ம்ஸ் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது !முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த…
View More முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு…
View More சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!தமிழகத்திற்கு கூடுதலாக 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு…
View More தமிழகத்திற்கு கூடுதலாக 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி!கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்குமான இடைவெளியை அதிகரிக்குமாறு வல்லுனர் குழு கூறிய பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு…
View More கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மத்திய அரசிடமிருந்து, 13 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே…
View More அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!
தமிழகத்திற்கு கூடுதலாக 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்திலிருந்து விமானங்கள் மூலம் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை மத்திய அரசு…
View More தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு!
கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ் ஒன்றுக்கு நூறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து, நாடு முழுவதும் உள்ள…
View More கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு!கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!
கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் உள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்கள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு…
View More கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!