மாநில அரசு ஊழியர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளை நீட்டிக்க வேண்டும்- ஓபிஎஸ்

கொரோனா தொற்று தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

View More மாநில அரசு ஊழியர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளை நீட்டிக்க வேண்டும்- ஓபிஎஸ்

அதிகரிக்கும் கொரோனா; சிகிச்சையில் 7.23 லட்சம் பேர்

நாடு முழுவதும் 1,79,723 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 12.5% அதிகமாகும். நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்…

View More அதிகரிக்கும் கொரோனா; சிகிச்சையில் 7.23 லட்சம் பேர்

அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் முக்கிய உத்தரவு.

மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அவசர…

View More அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் முக்கிய உத்தரவு.

வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சில…

View More வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது

அதிகரிக்கும் கொரோனா பரவல்: பிரதமர் அவசர ஆலோசனை

நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்…

View More அதிகரிக்கும் கொரோனா பரவல்: பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா அச்சம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் உயிரிழப்பு முயற்சி, இருவர் உயிரிழப்பு

கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த கணவரை…

View More கொரோனா அச்சம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் உயிரிழப்பு முயற்சி, இருவர் உயிரிழப்பு

3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்பு

கொரோனா தொற்று பரவலின் 3ம் அலை, வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னை ஐஐடி குழு கணித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கடந்த சில நாட்களில் பல…

View More 3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்பு

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் தகவல்

தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தணிக்கைச்சாவடியை…

View More நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் தகவல்

கொரோனா அச்சுறுத்தல்: பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து

கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்து பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.…

View More கொரோனா அச்சுறுத்தல்: பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து

நேற்றை விட இன்று 2,121 பேர் கூடுதலாக பாதிப்பு-அச்சுறுத்தும் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…

View More நேற்றை விட இன்று 2,121 பேர் கூடுதலாக பாதிப்பு-அச்சுறுத்தும் கொரோனா