இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் உயிரிழப்பு

இந்தியா: 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிப்பு!

இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,187 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரொனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு…

View More இந்தியா: 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 26 ஆயிரத்து 465 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா!

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மசூதி!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்…

View More கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மசூதி!

கொரோனா பரவலைத் தடுக்க 200 கிராமங்களுக்கு சீல்!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சுமார் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும்…

View More கொரோனா பரவலைத் தடுக்க 200 கிராமங்களுக்கு சீல்!

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக…

View More சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு

பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு…

View More நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு…

View More இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?

கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது…

View More ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?