தமிழ்நாட்டில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் இன்று 38,949 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் அதன்பிறகு தொற்று படிப்படியாக குறைந்து…

View More நாடு முழுவதும் இன்று 38,949 பேருக்கு கொரோனா பாதிப்பு

8 நாள் தனிமை.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள் ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் உள்ளிட்ட…

View More 8 நாள் தனிமை.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு கொரோனா

நாட்டில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்…

View More நாட்டில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 2,775 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 47…

View More தமிழ்நாட்டில் புதிதாக 2,775 பேருக்கு கொரோனா

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 13ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டிகள் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்க‍ப்ப‍ட்டுள்ள‍து. இந்தியா இலங்கை இடையே இலங்கையில்…

View More இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து மக்களை மிரட்டி வருகிறது. இந்த தொற்றால்…

View More அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா