ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு விருது வழங்கிய உத்தரகாண்ட் முதல்வர்
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விருது வழங்கி கெளரவித்துள்ளார். இன்று நடந்த குடியரசு தின விழாவின் போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது....