தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்றைவிட கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், இன்று அதிரடியாக நேற்றைய பாதிப்பை விட சுமார் 12 ஆயிரம் பேர் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

View More இந்தியாவில் நேற்றைவிட கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,950 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில், புதிதாக 1,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல், அரசின் தீவிர நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து வந்தது.…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,950 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 42,645 பேருக்கு கொரோனா: 562 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து…

View More இந்தியாவில் புதிதாக 42,645 பேருக்கு கொரோனா: 562 பேர் உயிரிழப்பு

சர்வதேச நாடுகளுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

இந்தியாவுக்கு வரும், இந்தியாவில் இருந்து செல்லும் சர்வதேச பயணிகள் விமானத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த தையடுத்து இந்தியாவில் இருந்து புறப்படும்,…

View More சர்வதேச நாடுகளுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்று தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரிக்கிறது

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு…

View More இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்று தாக்கம் சிறிது, சிறிதாக அதிகரிக்கிறது

இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா என்கிற உயிர்க்கொள்ளி தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள்…

View More இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 39,361 பேருக்கு கொரோனா: 416 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து…

View More இந்தியாவில் 24 மணி நேரத்தில் 39,361 பேருக்கு கொரோனா: 416 பேர் பலி