”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”

மதுரையில் வரும் திங்கள் முதல் முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள்…

View More ”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”

சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை…

View More சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா

1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில், மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகையில் உள்ள…

View More 1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என…

View More மீண்டும் தீவிரமடையும் கொரோனா

”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”

எந்த வடிவில் கொரோனா வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து…

View More ”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”

ஜூன் மாதத்தில் 4ம் அலை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள்…

View More ஜூன் மாதத்தில் 4ம் அலை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வாகன உரிமையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்ப்ட்ட அபராதத்தில் தெலுங்கானா மாநில போலீஸார் சலுகை அளித்துள்ளனர். விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தில் சலுகை ஒன்றை அளித்துள்ளது…

View More வாகன உரிமையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியர்களின் பிரச்னைகளாக இருப்பது என்ன?

கொரோனா தொற்றுதான் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்பது பன்னாட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றானது கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் முதலே இந்திய உள்பட…

View More இந்தியர்களின் பிரச்னைகளாக இருப்பது என்ன?

1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்றின் பாதிப்பு…

View More 1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு