மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளைக் குழந்தைகள் மீது இன்று பரிசோதனை செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து…
View More டெல்லி எய்ம்ஸ் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது !COVAXIN
சென்னை வந்தது 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!
ஐதராபாத்திலிருந்து தமிழகத்திற்கு 1.4 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்தடைந்தன. நாட்டில் கொரோனா பரவல் 2 வது அலை பாடாய்ப்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்…
View More சென்னை வந்தது 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த…
View More முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மத்திய அரசிடமிருந்து, 13 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே…
View More அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், விமானம் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள்…
View More சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!
கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் உள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்கள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு…
View More கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்புதடுப்பூசி எடுத்தவர்களில் 0.04 % பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு!
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை…
View More தடுப்பூசி எடுத்தவர்களில் 0.04 % பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு!நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. கடந்த 24…
View More நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!இந்தியாவில் ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து…
View More இந்தியாவில் ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு!