“கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!

தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா்…

View More “கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!

“கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி,…

View More “கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக…

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அக்‌ஷய் குமார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடித்த 2.…

View More பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனாவால் மக்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்தது – உலக சுகாதார அமைப்பு!

வெறும் இரண்டு ஆண்டுகளில்,  கொரோனா தொற்று ஒரு தசாப்த கால ஆயுட்கால ஆதாயங்களை அழித்துவிட்டது என WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.   சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு…

View More கொரோனாவால் மக்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்தது – உலக சுகாதார அமைப்பு!

கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது.  கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி…

View More கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!

“புதிய வகை கொரோனா பரவல் குறித்து பதற்றம் வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா சிங்கப்பூரில் அதிகளவில் காணப்பட்டாலும் பெரிய அளவில் பதற்றம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் தனியார் மழலையர்…

View More “புதிய வகை கொரோனா பரவல் குறித்து பதற்றம் வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை…

View More “புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!

சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் – பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிய உத்தரவு!

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.  சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  அதன் பிறகு…

View More சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் – பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிய உத்தரவு!

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொரோனா காலத்தில் இந்தியாவில் பலரும் போட்டுக் கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி,  உலகம் முழுவதும் பரவிய கொரோனா…

View More கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!