எந்த சூழ்நிலையிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More எந்த சூழலிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: முதலமைச்சர்corona virus
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு,…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனைஇந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக…
View More இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”
மதுரையில் வரும் திங்கள் முதல் முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள்…
View More ”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கைமுகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை…
View More சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில், மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகையில் உள்ள…
View More 1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?
தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், செலுத்தவில்லை என் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த…
View More தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து…
View More மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று